தமிழகம் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8 இடங்களில் மிக பலத்த மழை பதிவு! May 19, 2025 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் வானிலை ஆய்வு நிலையம் இராசிபுரம் நாமக்கல் சிதம்பரம் அண்ணாமலை நகர் திருவையாறு பதம்பட்டி தியாகதுருகா Ad தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8 இடங்களில் மிக பலத்த மழை பெய்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ராசிபுரம், நாமக்கல், சிதம்பரம், அண்ணாமலை நகர், திருவையாறு, புள்ளம்பட்டி, தியாகதுருகத்தில் தலா 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8 இடங்களில் மிக பலத்த மழை பதிவு! appeared first on Dinakaran.
சாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்கும் வகையில் அரசாணை பிறப்பிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை
தூய்மைப்பணியாளர் நலவாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி பழங்குடியினர் நல வாரிய தலைவராக கா.கனிமொழி நியமனம்: தமிழக அரசு உத்தரவு
புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு வழக்கு; நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டி வசிப்பதை அங்கீகரிக்க முடியாது: உயர் நீதிமன்றம் கண்டிப்பு
கீழடி ஆய்வுகளுக்கு அறிவியல் ஆதாரம் இல்லை என கூறுவது தமிழர் தொன்மை வரலாற்றை ஏற்க மறுக்கும் வன்மம்: ஒன்றிய அமைச்சர் செகாவத்துக்கு முத்தரசன் கண்டனம்
கலைஞர் அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ரிசல்ட்: தமிழ்நாட்டில் 723 பேர் தேர்ச்சி
இந்தியா எதிர்காலத்தில் பின்பற்றும் திட்டங்களை இன்றே நிறைவேற்றுவதே தமிழ்நாட்டின் ஸ்டைல்: முதல்வர் கருத்து
33,312 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3,134.21 கோடி வங்கிக்கடன் இணைப்பு வழங்கும் திட்டம்: துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்