அவர்களுக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி முன்மாதிரியான, துடிப்பான தலைமையை வெளிப்படுத்தினார். பல இன்னல்களை எதிர்கொண்டாலும் மகத்தான துணிச்சலை வெளிப்படுத்தினார். இது என்றென்றும் நிலைத்திருக்கும் மரபு. ஜெய்ஹிந்த்’’ என கூறி உள்ளார். பொக்ரான் அணுகுண்டு சோதனை நாட்டின் அறிவியல் திறன் மற்றும் வலுவான அரசியல் தலைமையின் அடையாளமாக மாறியதாக ராகுல் காந்தி புகழ்ந்துள்ளார்.
The post அணுகுண்டு சோதனை தினம் இந்திராகாந்தியை புகழ்ந்த காங். appeared first on Dinakaran.