திருவிழா சீசனையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஆடுகளை விற்பனைக்கு கொண்டுவந்தனர்.விற்பனையும் விறுவிறுப்பாக இருந்தது. குறிப்பாக கருப்புநிற கிடாக்களின் விற்பனை அதிகரித்தது. இதனால் சந்தையில் வியாபாரம் களைகட்டியது. ஒரு ஜோடி ஆட்டின் விலை ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது. இன்று ரூ.20 லட்சத்திற்கு மேல் வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
The post ஒடுகத்தூர் சந்தையில் ரூ.20 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.