தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட 18 மசோதாக்களில் 15க்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட 18 மசோதாக்களில் 15க்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். பதிவுத் துறை தொடர்பான மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பல்கலைக்கழகம் தொடர்பான 2 மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது.

The post தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட 18 மசோதாக்களில் 15க்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!! appeared first on Dinakaran.

Related Stories: