பிரதமர் பெயரிலான திட்டங்களுக்கும் கூட மாநில அரசுதான் அதிக நிதி அளிக்கிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை : கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியும் பழக்கத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு மாற்றிக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், “பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும் ஸ்டிக்கரில் பிரதமரின் முகத்தையும் தாங்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் அவர்களைக் காட்டிலும் அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான்!” இவ்வாறு தெரிவித்தார்.

The post பிரதமர் பெயரிலான திட்டங்களுக்கும் கூட மாநில அரசுதான் அதிக நிதி அளிக்கிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: