அப்போது தங்களுக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் வல்லம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் ராகுல் மற்றும் நான்கு சிறுவர்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து ராகுலை கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்ற 4 பேரும் சிறுவர்கள் என்பதால் தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்துள்ளனர்.
The post தஞ்சாவூர் அருகே குளத்தில் குளித்தபோது 2 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை: வாலிபர், 4 சிறுவர்கள் போக்சோவில் கைது appeared first on Dinakaran.