மேலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது; மகளிர் உரிமைத்தொகைக்காக 4-ஆம் கட்டமாக 9,000 இடங்களில் முகாம் நடைபெற உள்ளது. தகுதியான அனைவருக்கும் உரிமை தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 1.14 கோடி பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது” என்றார்.
The post 1.14 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.