பாக். தாக்குதல்களை முறியடிப்பதில் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு முக்கிய பங்கு வகித்தது.
இந்திய ராணுவம் மூன்றே மணி நேரத்தில் பாகிஸ்தானின் 11 விமானப்படை தளங்களை தாக்கி தகர்த்தது. நூர்கான், ரபீக்கி, முரித்கே, சக்கர், சியால்கேட், பஸ்ரூர், சுனியான், சர்கோடா தளங்கள் தகர்க்கப்பட்டன. ஸ்கரூ, போலாரி, ஜகோபாபாத் நகரங்களில் உள்ள விமானப்படை தளங்களும் தகர்க்கப்பட்டன. F-16 மற்றும் JF-17 ரக போர் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த விமானப்படை தளங்கள் தாக்கப்பட்டன. பாகிஸ்தான் விமானப்படை தளத்தின் 20% கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன. ஜகோதா, போலாரி ஆயுத கிடங்குகள் அழிக்கப்பட்டன. போலாரி விமானப்படை தளத்தில் நடத்திய தாக்குதலில் விமானப்படையினர் உட்பட 50 பேர் கொல்லப்பட்டனர்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
The post 3 மணி நேரத்தில் பாகிஸ்தானின் 11 ராணுவத் தளங்கள் தாக்கி அழிக்கப்பட்டன : இந்திய ராணுவம் appeared first on Dinakaran.