34 நாடுகளின் 433 செயற்கைக்கோள்கள் இந்தியாவில் இருந்து ஏவப்பட்டு, புவி வட்டப் பாதையில் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவின் 7000 கிமீ கடற்பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டி உள்ளதாக தெரிவித்த அவர், இந்தியாவின் எல்லைப் பகுதிகளை 10 செயற்கைகோள்கள் மூலம் கண்காணித்து வருவதாகவும் கூறினார். நாட்டின் வடபகுதியை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டிய தேவை உள்ளதாக தெரிவித்த அவர், டிரோன்கள் மற்றும் செயற்கைக்கோள் இல்லாமல் இவற்றை சாத்தியப்படுத்த முடியாது என்றும் கூறினார்.
The post நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 செயற்கைகோள்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு : இஸ்ரோ appeared first on Dinakaran.