தமிழகம் கன்னியாகுமரியில் கடலில் மூழ்கி கல்லூரி மாணவன் பலி Apr 13, 2025 கன்னியாகுமாரி சி.பி. ரஸ்தகத் அஞ்சுக்ரமம் சிபி Ad கன்னியாகுமரி: அஞ்சுகிராமம் அருகே ரஸ்தாகாட்டில் கடலில் குளித்த கல்லூரி மாணவர் சிபி(17) உயிரிழந்தார். தனது நண்பர்களுடன் கடலில் குளித்தபோது சிபி நீரில் மூழ்கி பலியானார். மேலும் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். The post கன்னியாகுமரியில் கடலில் மூழ்கி கல்லூரி மாணவன் பலி appeared first on Dinakaran.
காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்; திருச்செந்தூர், நெல்லை, குமரியில் தீவிர கண்காணிப்பு
பணியில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக விஷம் குடித்து சிகிச்சை பெற்ற பெண் கிராம உதவியாளர் சாவு: அதிகாரிகள் மீது மகள் குற்றச்சாட்டு
காஷ்மீர் தாக்குதல்.. பயங்கரவாதிகளின் கோழைத்தனம்; பாஜக அரசின் பாதுகாப்புத்துறை தோல்வி!: சீமான் கண்டனம்!!
அம்பத்தூர் 86வது வார்டில் பேருந்து பயணிகள் நிழற்குடையை ஆக்கிரமித்து தவெக தண்ணீர் பந்தல்: வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தல்
உலக புத்தக தினம்.. புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்; உலகத்தையே புத்தகமாக படித்தால் அனுபவம் தழைக்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!
வணிகவரி மற்றும் பதிவுத் துறை குறித்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்தார் அமைச்சர் பி மூர்த்தி
திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் பறிமுதல், அபராதம்: போக்குவரத்து போலீசார் அதிரடி
FERA அறிவித்துள்ள போராட்டத்தில் தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் கலந்துகொள்ளாது: மாநில பொதுச்செயலாளர் அறிவிப்பு
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டங்களில் தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர் சங்கம் கலந்து கொள்ளாது: மாநில பொதுச்செயலாளர் கா . செல்வன்
2025-26ல் 3,000 பேருந்துகள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது: சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
மே மாதம் 2வது வாரத்தில் சிற்றுந்து திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் சிவசங்கர்
தஞ்சை, பொன்னமராவதியில் ஜல்லிக்கட்டு 1,600 காளைகள் சீறிப்பாய்ந்தன: 720 வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்