உலக புத்தக தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: உலக புத்தக தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். “புத்தகங்கள் – புதிய உலகிற்கான திறவுகோல்கள், நமக்கு அனைத்தையும் அறிமுகப்படுத்தும் நல்ல நண்பன்தான் புத்தகங்கள், புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும், உலகத்தையே புத்தகமாக படித்தால் அனுபவம் தழைக்கும்” என முதலமைச்சர் எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

The post உலக புத்தக தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: