யுனிசெப் நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரஸ்ஸல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தானில் பெண்கள் குழந்தைகளின் உரிமைகள் மீறப்பட்டுள்ளது. அனைத்து பெண்களும் இப்போது பள்ளிக்கு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். இந்த திறமையான, புத்திசாலியான இளம் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டால் அதன் விளைவுகள் பல தலைமுறைகளுக்கு பாதிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
The post ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி தடை நீக்க வேண்டும்: தலிபான்களுக்கு ஐநா அழைப்பு appeared first on Dinakaran.