குற்றம் கன்னியாகுமரியில் பள்ளி மாணவிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கறிஞர் கைது Mar 17, 2025 கன்னியாகுமாரி குமாரி Takala Poxo அஜித் குமார் கன்னியாகுமாரி குமரி: தக்கலை அருகே 2 பள்ளி மாணவிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கறிஞர் போக்சோவில் கைது செய்யபட்டார். 2 பள்ளி மாணவிகளை அலுவலகத்தில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கறிஞர் அஜித்குமாரை போலீசார் கைது செய்தனர். The post கன்னியாகுமரியில் பள்ளி மாணவிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கறிஞர் கைது appeared first on Dinakaran.
மருத்துவமனையின் வெளியே வைத்து மனைவியின் கள்ளக்காதலனை சரமாரியாக வெட்டிய கணவன்: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை
காதலியை கொன்றதற்கு தன்னை பழிதீர்ப்பான் என்ற அச்சத்தில் கோயிலுக்குள் புகுந்து 2 ரவுடிகள் கொலை: தப்பியோடிய கொலையாளிகளை பிடிக்க உதவி கமிஷனர் தலைமையில் 3 தனிப்படை
படப்பை சார் பதிவாளர் அலுவலகம் அருகே கார் கண்ணாடி உடைத்து ரூ.6 லட்சம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
வீட்டைவிட்டு மாயமான அக்கா, தங்கை மீட்பு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் வக்கீல், வாலிபர் கைது: இன்ஸ்டாகிராமால் ஏற்பட்ட விபரீதம்; திடுக்கிடும் தகவல்கள்