இதனையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட தொடுகாடு கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் (42), செங்காடு கிராமத்தைச் சேர்ந்த வரதன் (42), பாபு (27), ராஜ் (30), யாபேஸ் ராஜ் (38), மணிகண்டன் (33), அழிஞ்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் (35), செங்காடு கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் (35) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ1.16 லட்சம் ரொக்கம், 6 பைக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பணம் வைத்து சூதாட்டம்: 8 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.