இந்த மெகா மோசடி குறித்து சம்மந்தப்பட்ட வெளிநாடுகளில் இருந்து ஒன்றிய பாஜ அரசு இதுவரை எந்த தகவலையும் கேட்டு பெறாததால், 2 மாதத்தில் முடிய வேண்டிய செபி விசாரணை 2 ஆண்டாக நடந்து வருகிறது. தனது நெருங்கிய நண்பரின் நிதி மோசடியை தண்டிக்க தேவையான தகவல்களை பகிர்ந்து கொள்ளுமாறு மொரிசியசை கேட்டுக் கொள்வதற்கு பதிலாக நண்பர்களை தொடர்ந்து பிரதமர் மோடி பாதுகாக்கிறாரோ? தேர்தல் மோசடிக்கும் இந்த மெகா நிதி மோசடிக்குமான தொடர்பை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை மூலம் மட்டுமே வெளிச்சத்துக்கு கொண்டு வர முடியும்’’ என்றார்.
The post மொரிசியசில் உள்ள அதானி போலி நிறுவன தகவல்கள் பெறாதது ஏன்? மோடியிடம் காங். கேள்வி appeared first on Dinakaran.