பஞ்சாபில் சிவசேனை கட்சித் தலைவர் சுட்டுக் கொலை..!!

பஞ்சாப்: பஞ்சாபில் சிவசேனை கட்சித் தலைவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். பஞ்சாபின் மோகா மாவட்ட சிவசேனை கட்சித் தலைவராக மங்கத்ராய் செயல்பட்டு வந்தார். மளிகைப் பொருட்கள் வாங்க கடைக்கு சென்றபோது மங்கத்ராயை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர்.

The post பஞ்சாபில் சிவசேனை கட்சித் தலைவர் சுட்டுக் கொலை..!! appeared first on Dinakaran.

Related Stories: