இந்தியா அமிர்தசரஸ் பொற்கோயிலில் தாக்குதல்: 5 பேர் காயம் Mar 14, 2025 அமிர்தசரஸ் தங்கம்மன் கோயில் பஞ்சாப் கோல்டன் கோயில் அமிர்தசரஸ் தின மலர் பஞ்சாப்: அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பக்தர்கள் காயம் அடைந்துள்ளனர். பக்தர்களை தாக்கிய நபரையும் அவரது உதவியாளரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். The post அமிர்தசரஸ் பொற்கோயிலில் தாக்குதல்: 5 பேர் காயம் appeared first on Dinakaran.
கடந்த 10 ஆண்டில் வங்கிகளின் வாராக்கடன் தள்ளுபடி ரூ.16.35 லட்சம் கோடி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டண வசூல் நிரந்தரமாக இருக்கும், அதற்கு தணிக்கை தேவையில்லை: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டம்
கடந்த 10 ஆண்டில் வங்கிகளின் வாராக்கடன் தள்ளுபடி ரூ.16.35 லட்சம் கோடி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
அமெரிக்காவில் செயல்படும் காலிஸ்தான் அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்தியா வந்துள்ள அமெரிக்க உளவுத்துறை தலைவரிடம் வலியுறுத்தல்
ராஜேந்திர பாலாஜி தொடர்பான விவகாரம் சி.பி.ஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை: காலதாமதமின்றி முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு உத்தரவு
மாநிலங்களவையில் விவாதம் ரயில்வேயில் 10 ஆண்டுகளில் 5 லட்சம் பேர் பணியில் சேர்ப்பு: ஒன்றிய அமைச்சர் தகவல்