ஆகையால் பட்டா வழங்க வேண்டும். எங்களுக்கு மின்சாரத் துறையின் புதிய கட்டணத்தை திருப்பி பெற்று பழைய மின் கட்டணத்தை அமல்படுத்த வேண்டும், பராமரிப்பு பணியை விரைவாக சீர் செய்து எங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும், குடிநீர் கட்டணம் மற்றும் பராமரிப்பு கட்டணத்தை உயர்த்தக் கூடாது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தில் தலைவர் மல்லிகாதுரைராஜ், செயலாளர் ரேவதிபாஸ்கரன், பொருளாளர் ராதிகாசுரேஷ்பாபு, துணைச் செயலாளர் ரேவதிநடராஜ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.
The post திருமுல்லைவாயலில் மகளிர் தொழில் முனைவோர் பொதுக்குழு கூட்டம் appeared first on Dinakaran.