கோவை அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் ஜூனியர் மாணவர்களை தோப்புக்கரணம் போட வைத்து ராகிங்

கோவை: கோவை அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் ஜூனியர் மாணவர்களை தோப்புக்கரணம் போட வைத்து ராகிங் செய்துள்ளனர். விடுதிக்கு இரவில் தாமதமாக வந்ததை ஏன் கூறவில்லை எனக் கேட்டு சீனியர்கள் ராகிங் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து ஜூனியர் மாணவர்களை தாக்கிய சீனியர் மாணவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கோவை அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் ஜூனியர் மாணவர்களை தோப்புக்கரணம் போட வைத்து ராகிங் appeared first on Dinakaran.

Related Stories: