இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் பிரவீனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக புது வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், வஉசி நகரைச் சேர்ந்த சஞ்சய் என்பவரின் தம்பி குப்பன் என்பவரை போதையில் பிரவீன் தாக்கியுள்ளார். அதற்கு பழிவாங்கவே சஞ்சய் மற்றும் நண்பர்கள் 4 பேர் பிரவீனை வெட்டியது தெரிந்தது. தலைமறைவான அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
The post துக்க வீட்டுக்குச் சென்ற ரவுடிக்கு சரமாரி வெட்டு: 4 சிறுவர்களுக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.