சென்னை துறைமுகத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.12 லட்சம் மோசடி

சென்னை: சென்னை துறைமுகத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.12 லட்சம் மோசடி செய்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளனர். குற்றவாளி வரதராஜனுக்கு 3 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. பால்ராஜின் மகனுக்கு துறைமுகத்தில் தோட்ட மேலாளர் வேலை வாங்கித் தருவதாக வரதராஜன் ரூ.12 லட்சம் மோசடி செய்துள்ளார். 06.04.2024 அன்று பால்ராஜ் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

The post சென்னை துறைமுகத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.12 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Related Stories: