கோவையில் செவிலியர்களை படம் எடுத்த காவலர் சஸ்பெண்ட்..!

கோவை: கோவையில் செவிலியர்களை அத்துமீறி படம் எடுத்த போக்குவரத்து தலைமை காவலர் பாலமுருகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சாய்பாபா காலனியில் பேக்கரி அருகே நின்ற செவிலியர்களை, சீருடையில் இல்லாத பாலமுருகன் படம் எடுத்துள்ளார். செல்போன் மூலம் படம் எடுத்த பாலமுருகன் பின்னர் தனது செல்போனை சாலையில் போட்டு உடைத்துள்ளார்.

The post கோவையில் செவிலியர்களை படம் எடுத்த காவலர் சஸ்பெண்ட்..! appeared first on Dinakaran.

Related Stories: