லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கைது

சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளரை கைது செய்தனர். ஆய்வாளர் திருவேங்கடத்திற்கு டாஸ்மாக் மேலாளர் செந்தில் குமார் லஞ்சம் கொடுப்பதாக பேசியுள்ளார். அதன்படி, தனது உதவியாளர் ராதா கிருஷ்ணன் மூலம் ரூ.25,000 பணம் கொடுத்த நிலையில் செந்தில்குமார் மற்றும் ராதா கிருஷ்ணன் இருவரையும் கைது செய்தனர்

The post லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கைது appeared first on Dinakaran.

Related Stories: