No Parking – ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நூதன தண்டனை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் ‘நோ பார்க்கிங்’ இடங்களில் நிறுத்தப்பட்ட 15 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. “இனி போக்குவரத்துக்கு இடையூராக நிறுத்தி பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ மாட்டேன்” என ஆட்டோ ஓட்டுநர்களிடம் எழுதி வாங்கிய போக்குவரத்து காவல் துறையினர்.

The post No Parking – ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நூதன தண்டனை appeared first on Dinakaran.

Related Stories: