இதில் படுகாயமடைந்த வியாபாரி சந்திரன் புதுச்சேரி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை அறிந்த சுயேச்சை எம்.எல்.ஏ நேரு மற்றும் வியாபாரிகள் காயம் அடைந்த சந்திரனை அரசு மருத்துவமனையிலிருந்து அழைத்து வந்து ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினர் அப்போது போலீசாரின் பாதுகாப்பு தடுப்புகளை தூக்கி எரிந்து ஆளுநர் மாளிகை உள்ளே செல்ல முயன்றதால் போலீசாருக்கும், போராட்ட காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
The post புதுச்சேரியில் குளிர்பானத்திற்கு பணம் தர மறுத்து வியாபாரியை தாக்கிய ரவுடிகள்: ஆளுநர் மாளிகை முன்பு சுயேச்சை எம்.எல்.ஏ தலைமையில் போராட்டம் appeared first on Dinakaran.