தமிழகம் கனமழை எதிரொலி : பாம்புகளை பிடிக்க உதவி எண் அறிவிப்பு Oct 14, 2024 சென்னை கிண்டி வனத் துறை சென்னை : மழையின்போது வீட்டிற்குள் வரும் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துகளை பிடிக்க உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. பாம்புகளை பிடிக்க 044 22200335 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கிண்டி வனத்துறை தெரிவித்துள்ளது. The post கனமழை எதிரொலி : பாம்புகளை பிடிக்க உதவி எண் அறிவிப்பு appeared first on Dinakaran.
தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம்: ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி வழங்க கோரிக்கை
சென்னை – செங்கல்பட்டு வரை இயக்கப்படும் மின்சார ரயில் சேவையை அச்சிறுப்பாக்கம் வரை நீட்டிக்க வேண்டும் : பொதுமக்கள் கோரிக்கை
பொதுமக்கள் புகார்களை பதிவு செய்ய வசதியாக ‘வாய்ஸ் ஆப் தாம்பரம்’ புதிய செயலி அறிமுகம் : மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு
சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏ.சி வேலை செய்யாததால் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்திய பயணிகள்!
சேலத்தில் ₹7 கோடியில் விளையாட்டு விடுதி; நகர்ப்புறங்களுக்கும் விளையாட்டு உபகரணம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல்