திருப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 10 செ.மீ. மழை பதிவு

திருப்பூர்: கடந்த 24 மணி நேரத்தில் திருப்பூரில் 10 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டம் உபாசி தேநீர் ஆராய்ச்சி நிலைய பகுதியில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் நாமக்கல் 6 செ.மீ., வால்பாறை 4.6 செ.மீ., ஒசூர் 4.7 செ.மீ., உதகை 3 செ.மீ., திருவண்ணாமலை 2.3 செ.மீ., சேலம் 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

The post திருப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 10 செ.மீ. மழை பதிவு appeared first on Dinakaran.

Related Stories: