காவலர் வீரவணக்க நாள்: கிருஷ்ணகிரியில் எஸ்பி தங்கதுரை மலர் வளையம் வைத்து அஞ்சலி

இந்தியா – சீனா போரின் போது, கடந்த 1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி திடீரென சீனா நடத்திய தாக்குதலில் 10 ரிசர்வ் படை வீரர்கள் உயிரிழந்தனர். அக்டோபர் 21ம் தேதி, நாடு முழுவதும் காவலர் வீரவணக்க நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றனர். காவலர்களின் உயிர் தீயாகத்தை போற்றும் வகையில், கிருஷ்ணகிரியில் எஸ்.பி.அலுவலகம் முன்பு அமைக்கப்பட்ட நினைவு தூணிற்கு எஸ்பி தங்கதுரை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

The post காவலர் வீரவணக்க நாள்: கிருஷ்ணகிரியில் எஸ்பி தங்கதுரை மலர் வளையம் வைத்து அஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: