தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் போக்குவரத்து நெரிசல்!

கிருஷ்ணகிரி அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் முழங்கால் அளவுக்கு மேல் தேங்கி நிற்கும் மழைநீர். சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

 

The post தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் போக்குவரத்து நெரிசல்! appeared first on Dinakaran.

Related Stories: