புதுக்கோட்டையில் தெருநாய் கடித்து சிறுவர் சிறுமிகள் காயம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஆர்.புதுப்பட்டிணம் பள்ளியில் பயிலும் 4 சிறுவர் – சிறுமிகள் தெருநாய் கடித்து காயம் அடைந்துள்ளனர். பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது சிறுவர் சிறுமிகளை தெருநாய் கடித்தது. காயமடைந்த 4 மாணவ மாணவியரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

 

 

The post புதுக்கோட்டையில் தெருநாய் கடித்து சிறுவர் சிறுமிகள் காயம் appeared first on Dinakaran.

Related Stories: