செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் கடத்தல்

செங்கல்பட்: செங்கல்பட்டில் பள்ளி மாணவர்களை மர்மகும்பல் கடத்தி சென்றுள்ளனர். பள்ளியில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக வெளியே வந்த ஆட்டோ ஓட்டுநர் வேலன் என்பவரின் குழந்தைகளை கடத்தியுள்ளனர். 11 வயது சிறுமி மற்றும் 7 வயது சிறுவனை மர்ம நபர்கள் காரில் கடத்திச் சென்றனர். ஆசிரியர்கள் அளித்த தகவலை தொடர்ந்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் கடத்தல் appeared first on Dinakaran.

Related Stories: