தண்டனை கைதி உயிரிழப்பு: ரூ.3 லட்சம் இழப்பீடுதர ஆணை

சென்னை: தண்டனை கைதி சிறையில் இறந்த விவகாரத்தில் அவரது குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.3 லட்சம் தர தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தண்டனை கைதி புலிபாண்டி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டது.

The post தண்டனை கைதி உயிரிழப்பு: ரூ.3 லட்சம் இழப்பீடுதர ஆணை appeared first on Dinakaran.

Related Stories: