சேலம் சூரமங்கலத்தில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்தார் எடப்பாடி பழனிசாமி..!!

சேலம்: சேலம் சூரமங்கலத்தில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தலை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மோர், தர்பூசணி உள்ளிட்ட பழங்களை மக்களுக்கு வழங்கினார்.

The post சேலம் சூரமங்கலத்தில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்தார் எடப்பாடி பழனிசாமி..!! appeared first on Dinakaran.

Related Stories: