தமிழகம் தாளவாடி அருகே வனத்துறை கூண்டில் சிக்கியது சிறுத்தை Apr 26, 2024 தலவாடி ஈரோடு மல்கோதிபுரம் Thalawadi ஈரோடு மாவட்டம் தின மலர் ஈரோடு: ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த மல்கொத்திபுரம் கிராமத்தில் வனத்துறை வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. கடந்த ஒரு மாதமாக ஆடு, மாடுகளை வேட்டையாடி வந்த சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது. The post தாளவாடி அருகே வனத்துறை கூண்டில் சிக்கியது சிறுத்தை appeared first on Dinakaran.
பி.இ படிப்பிற்கான விண்ணப்ப பதிவு தொடக்கம் ஜூன் 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்; தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அறிவிப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் மூன்றாண்டு சாதனைகள்: பல லட்சம் மாணவர்கள், பொதுமக்கள் பயன்
நாகர்கோவில் அருகே லெமூர் பீச்சில் விளையாடிய போது கடலில் மூழ்கி பயிற்சி டாக்டர்கள் 5 பேர் பலி: 3 பேர் உயிருடன் மீட்பு
பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி: திருப்பூர் மாவட்டம் முதலிடம்; வழக்கம்போல் மாணவிகள் அசத்தல்
தமிழக அரசு அறிவிப்பு; போர்க்கால அடிப்படையில் பொழிக்கரையில் கடலரிப்பு தடுப்புச்சுவர்: பொதுமக்கள் கோரிக்கை
சென்னையில் சிறுமியை கடித்த 2 நாய்களை வீட்டில் இருந்து அப்புறப்படுத்துங்கள்: சென்னை மாநகராட்சி நோட்டீஸ்
சென்னையில் சிறுமியை கடித்த 2 நாய்களை வீட்டில் இருந்து அப்புறப்படுத்துங்கள்: சென்னை மாநகராட்சி நோட்டீஸ்
ஆந்திராவில் இருந்து வேலூருக்கு வருகை; காற்றில் உதிர்ந்த மாங்காய் வரத்து அதிகரிப்பு: கிலோ ரூ.10க்கு விற்பனை