முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தங்கள் அலுவலகங்களுக்கு சென்று பணியாற்ற ஆணையம் அனுமதித்துள்ளது. மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்கள் மட்டும் மூடி இருப்பது நியாயமில்லை. அவர்களின் செயற்பாடுகளை முடக்குவது நீதியில்லை. அவர்களின் அலுவலகங்கள் திறக்கப்பட தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும்.
The post எம்எல்ஏக்களின் அலுவலத்தை திறக்க அனுமதி வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல் appeared first on Dinakaran.