சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த லாரி

கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி அருகே புதுவாயல் பகுதியில் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் திடீரென லாரி தீப்பிடித்து எரிந்தது. விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். லாரியில் இருந்து ஓட்டுநர் கீழே குதித்து உயிர் தப்பினார்.

The post சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த லாரி appeared first on Dinakaran.

Related Stories: