மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கக் கோரிய மனு மீது ஒருவாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்

விருதுநகர் காங். வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கக் கோரிய மனு மீது ஒருவாரத்தில் முடிவு செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. தேர்தல் விதிகளை மீறி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக கூறி மாணிக்கம் தாகூர் மீது பாஜக நிர்வாகி வழக்கு தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியும் மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மனுவில் குற்றம்சாட்டியிருந்தார்.

The post மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கக் கோரிய மனு மீது ஒருவாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: