தமிழகம் திருச்சி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி பறிமுதல்..!! May 04, 2024 திருச்சி தாசில்தார் முருகன் கோப்பாவலி நால்குடி காவல் நிலையம் தின மலர் திருச்சி: கொப்பாவளி பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை தாசில்தார் முருகன் மடக்கிப் பிடித்துள்ளார். உரிய ஆவணமின்றி மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட லாரி நால்குடி காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. The post திருச்சி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி பறிமுதல்..!! appeared first on Dinakaran.
“பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தமிழக அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு: கடமை தவறும் அதிகாரிகளை கண்காணிக்க உத்தரவு
பெரியார் பல்கலையில் பல்வேறு குற்றசாட்டுகளில் சிக்கிய முறைகேடு பதிவாளருக்கு ரூ.75000 பென்சன் வழங்க துணை வேந்தர் உத்தரவால் சர்ச்சை: ஆசிரியர் சங்கம், ஊழியர்கள் கடும் எதிர்ப்பு
கனமழையால் திடீரென கொட்டிய தண்ணீர் ; சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் குற்றால வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாணவன் பலி: அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை