தடையை மீறி இன்று வடலூரில் மாலை போராட்டம் நடைபெறும் என நாம் தமிழர் கட்சியினர் அறிவித்தனர். நாம் தமிழர் கட்சியினர் அறிவிப்பை தொடர்ந்து தற்போது முன்னணி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மாநில தொழிற்சங்க பேரவை செயலாளர் அன்புத் தென்னரசன், சால்டின், சுரேஷ், மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோலன், மாவட்ட செயலாளர் சாமி ரவி ஆகியோரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடலூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
The post தடையை மீறி போராட்டம் அறிவிப்பு; நாம் தமிழர் கட்சி முன்னணி நிர்வாகிகள் கைது! appeared first on Dinakaran.