ஏற்காடு விபத்து: காயம் அடைந்தோருக்கு இபிஎஸ் ஆறுதல்

சேலம்: ஏற்காடு பேருந்து விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு இபிஎஸ் ஆறுதல் தெரிவித்துள்ளார். சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி காயம் அடைந்தோருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

The post ஏற்காடு விபத்து: காயம் அடைந்தோருக்கு இபிஎஸ் ஆறுதல் appeared first on Dinakaran.

Related Stories: