தமிழகம் ஏற்காடு விபத்து: காயம் அடைந்தோருக்கு இபிஎஸ் ஆறுதல் May 04, 2024 ஏற்காடு விபத்து சேலம் ஏற்காடு எடப்பாடி பழனிசாமி சேலம் அரசு மருத்துவமனை தின மலர் சேலம்: ஏற்காடு பேருந்து விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு இபிஎஸ் ஆறுதல் தெரிவித்துள்ளார். சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி காயம் அடைந்தோருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்தார். The post ஏற்காடு விபத்து: காயம் அடைந்தோருக்கு இபிஎஸ் ஆறுதல் appeared first on Dinakaran.
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தமிழக அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு: கடமை தவறும் அதிகாரிகளை கண்காணிக்க உத்தரவு
பெரியார் பல்கலையில் பல்வேறு குற்றசாட்டுகளில் சிக்கிய முறைகேடு பதிவாளருக்கு ரூ.75000 பென்சன் வழங்க துணை வேந்தர் உத்தரவால் சர்ச்சை: ஆசிரியர் சங்கம், ஊழியர்கள் கடும் எதிர்ப்பு
கனமழையால் திடீரென கொட்டிய தண்ணீர் ; சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் குற்றால வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாணவன் பலி: அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை
கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவ கல்லூரி மருத்துவமனை 13 இணை பேராசிரியர்களின் இடமாற்ற உத்தரவு ரத்து: மத்திய நிர்வாக தீர்ப்பாய சென்னை கிளை தீர்ப்பு