புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 395 கனஅடியில் இருந்து 595 கனஅடியாக அதிகரிப்பு..!!

சென்னை: புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 395 கனஅடியில் இருந்து 595 கனஅடியாக அதிகரித்துள்ளது. 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர்இருப்பு 2,900 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 186 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 145 மில்லியன் கனஅடியாக உள்ளது.

The post புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 395 கனஅடியில் இருந்து 595 கனஅடியாக அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: