தமிழகம் கல்வராயன் மலை: 2,400 லி. கள்ளச்சாராய ஊறல் அழிப்பு May 04, 2024 கல்வராயன் மலை கள்ளக்குறிச்சி கல்வராயன் மலை கல்வராயன் கொடமாட்டி தின மலர் கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் 8 பேரல்களில் இருந்த 2,400 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிக்கப்பட்டுள்ளது. கொடமாத்தி கிராமத்தில் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்ட 2,400 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கீழே கொட்டி அழிக்கப்பட்டது. The post கல்வராயன் மலை: 2,400 லி. கள்ளச்சாராய ஊறல் அழிப்பு appeared first on Dinakaran.
“பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தமிழக அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு: கடமை தவறும் அதிகாரிகளை கண்காணிக்க உத்தரவு
பெரியார் பல்கலையில் பல்வேறு குற்றசாட்டுகளில் சிக்கிய முறைகேடு பதிவாளருக்கு ரூ.75000 பென்சன் வழங்க துணை வேந்தர் உத்தரவால் சர்ச்சை: ஆசிரியர் சங்கம், ஊழியர்கள் கடும் எதிர்ப்பு
கனமழையால் திடீரென கொட்டிய தண்ணீர் ; சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் குற்றால வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாணவன் பலி: அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை
கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவ கல்லூரி மருத்துவமனை 13 இணை பேராசிரியர்களின் இடமாற்ற உத்தரவு ரத்து: மத்திய நிர்வாக தீர்ப்பாய சென்னை கிளை தீர்ப்பு