குற்றம் கோயம்பேட்டில் செல்போன் கடையை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது Apr 25, 2024 கோம்பெட் சென்னை Pandiyarajan கோயம்ப்டு சந்தை பாண்டியராஜன் தின மலர் சென்னை: கோயம்பேடு சந்தையில் உள்ள செல்போன் கடையை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற பாண்டியராஜன் என்பவர் கைது செய்யபட்டுள்ளார். செல்போன் கடையில் திருட முயன்ற பாண்டியராஜனை சுமை தூக்கும் தொழிலாளர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். The post கோயம்பேட்டில் செல்போன் கடையை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது appeared first on Dinakaran.
மில் ஓனர், வடமாநில தொழிலாளர்களை அரிவாளால் வெட்டி தாக்கிய பாஜ பிரமுகர்: அலுவலகத்தில் இருந்த நகை, சொத்து பத்திரங்கள் திருட்டு; கூலிப்படை கும்பலுடன் தலைமறைவானவருக்கு வலை
பெண்களுடன் தொடர்பு, ஆபாச படம் பார்ப்பதை கண்டித்ததால் ஆத்திரம் சிக்கன் ரைசில் விஷம் வைத்து தாய், தாத்தாவை கொன்ற வாலிபர்: 6 மாதமாக திட்டம் போட்டு தீர்த்துக்கட்டியது அம்பலம்
சேலம் அருகே கோயிலில் சாமி கும்பிடுவதில் மோதல் அதிமுக, விசிக, பாமகவினர் 29 பேர் மீது போலீஸ் வழக்கு: 27 பேர் கைது