குற்றம் இளநீர் லோடுடன் லாரியை திருடி சென்ற நபர் கைது Apr 25, 2024 நாகை கொரட்டூர் அருலா ஜெகதீஷ் கர்நாடக அருள் தின மலர் நாகை: இளநீர் லோடுடன் லாரியை திருடிச் சென்ற நாகையை சேர்ந்த அருளை கொரட்டூர் போலீசார் மடக்கி பிடித்தனர். கர்நாடகாவை சேர்ந்த ஜெகதீஷ் சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு தேநீர் குடிக்க சென்ற நேரத்தில் அருள் கைவரிசை காட்டியுள்ளார். The post இளநீர் லோடுடன் லாரியை திருடி சென்ற நபர் கைது appeared first on Dinakaran.
மில் ஓனர், வடமாநில தொழிலாளர்களை அரிவாளால் வெட்டி தாக்கிய பாஜ பிரமுகர்: அலுவலகத்தில் இருந்த நகை, சொத்து பத்திரங்கள் திருட்டு; கூலிப்படை கும்பலுடன் தலைமறைவானவருக்கு வலை
பெண்களுடன் தொடர்பு, ஆபாச படம் பார்ப்பதை கண்டித்ததால் ஆத்திரம் சிக்கன் ரைசில் விஷம் வைத்து தாய், தாத்தாவை கொன்ற வாலிபர்: 6 மாதமாக திட்டம் போட்டு தீர்த்துக்கட்டியது அம்பலம்
சேலம் அருகே கோயிலில் சாமி கும்பிடுவதில் மோதல் அதிமுக, விசிக, பாமகவினர் 29 பேர் மீது போலீஸ் வழக்கு: 27 பேர் கைது