தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் CISF பாதுகாப்பு வழங்குவது சாத்தியமில்லை : உயர்நீதிமன்றம்

சென்னை : தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் CISF பாதுகாப்பு வழங்குவது சாத்தியமில்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்ற மொத்த வளாகத்திற்கும் CISF பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்த வழக்கின் விசாரணையின் போது, உயர்நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பான கோரிக்கை குறித்து குழு ஆய்வு செய்யப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

The post தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் CISF பாதுகாப்பு வழங்குவது சாத்தியமில்லை : உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: