கல்லாக்கோட்டை ஊராட்சியில் காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டம்

 

கந்தர்வகோட்டை, ஜூலை 23: கல்லாக்கோட்டை ஊராட்சியில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா கல்லாக்கோட்டை ஊராட்சி கண்ணுக்குடிப்பட்டி கிராமத்தில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆழ்குழாய் மோட்டார் பழுதடைந்த நிலையில் 15 நாட்களாக குடிநீர் வராமல் அப்பகுதிக்கு சேர்ந்த கிராம பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.

Related Stories: