திருக்கழுக்குன்றம் அருகே 17 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரில் வினோத் குமார் என்பவர் கைது

செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் அருகே 17 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரில் வினோத் குமார் (28) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீசார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: