அவனியாபுரம் அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக் கொலை

மதுரை: அவனியாபுரம் அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் வெட்டியதில் பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயமடைந்தார். குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: