சென்னை: தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பலரும் செல்வதால் தாம்பரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை தாம்பரம் முதல் கிளாம்பாக்கம் வரை ஜிஎஸ்டி சாலையில் நெரிசலால் வாகனங்கள் ஊர்ந்தபடி செல்கின்றன.
சென்னை: தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பலரும் செல்வதால் தாம்பரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை தாம்பரம் முதல் கிளாம்பாக்கம் வரை ஜிஎஸ்டி சாலையில் நெரிசலால் வாகனங்கள் ஊர்ந்தபடி செல்கின்றன.