ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் வந்தடைந்தது அமெரிக்க துணை அதிபர் தலைமையிலான குழு!

இஸ்லாமாபாத்: ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க துணை அதிபர் தலைமையிலான குழு பாகிஸ்தான் சென்றடைந்தது.இருவார கால போர்நிறுத்தம் அமலான சூழலில், விரிவான மற்றும் நீடித்த உடன்படிக்கையை எட்ட இருதரப்பும் முயற்சித்து வருகின்றன. ஈரானிய குழுவும் பாகிஸ்தான் வந்தடைந்த நிலையில், போர் நிரந்தரமாக முடிவுக்கு வரும் என உலக நாடுகள் எதிர்பார்ப்பில் உள்ளன.

Related Stories: